cell-phone சிக்னல் கிடைக்கலை..இவங்க உயிரக்கும் சேதமில்லை

ஹைதிராபாத் குண்டுவெடிப்புக்கு காரணம்மாக இருந்த குண்டு cell-phone கொண்டு வெடிக்கசெய்ததுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். உயிர்பலி வாங்கிய இந்த (முதல்) குண்டு வெறும் ஒரு திசை-திருப்பி தான்னு கேட்டப்போ ஆடிப்போயிட்டேன்..அதாவது..முதல் குண்டு வெடித்தப்புறம் நிலமைய்யை சமாளிக்க வரும் அரசியல்வாதிகளை குறிவைத்து இன்னும் 2 குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாம்

இது எல்லாமே Cell-phone activted explosive device. அதாவது.. Bombஐ cell-phone க்கு ஜாயின் பண்ணியிருக்கும். சம்பந்தபட்ட cellphone-number க்கு அந்த ஆசாமி ( படுபாவி) call பண்ணுவான். அப்பொ…ஏதோ ஒரு அப்பாவி..””என்னடா..யாரோ cellphone ஐ மறந்துட்டாங்க.. ஒருவேளை அவர் தான் call பண்றாரோன்னு call ஐ accept””… செய்வான்… இங்கே தான் இருக்கு வினை…. எதிர் முனையிலிருந்து…”ஹலோ..”க்கு பதிலா…டமார்…ன்னு மத்தவங்களுக்கு ஒரு சவுண்டு கேக்கும் ….. phone ஐ எடுத்த அப்பாவிக்கு என்ன நடந்ததுன்னு தெரியரவே தெரியாது..

முதல் குண்டுவெடிப்பு ஒரு திசை-திருப்பி தான். அரசியல்வாதிகளும், மற்ற VIP ம் வரும்போது 2nd 3rd குண்டை இதேமாதிரி சம்பந்தபட்ட cellphone-number க்கு call பண்ணி activate பண்ணுவதாக இருந்திருக்கலாம்..பாழாப்போன (cell phone connection company..நீ வாழ்க) சிக்னல் கிடைக்காத்தால…2nd 3rd குண்டுகள்க்கு வச்சிருந்த cell-phone க்கு ring போகலை…அத்னால.. யாரும் call ஐ attend பண்ணலை…So.. குண்டு வெடிக்கலை..எல்லாரும் தப்பிச்சுட்டாங்க…படத்தை க்ளிக்கி பெரிதாக்கி மேட்டரை கண்டிப்பா படிங்க

ஒருவழியா சிக்னல் கிடைச்சு call வருவதுக்கு முன்னே… நம்ம bomb squad ரொம்ப விரைவாக செயல்பட்டு bomb ஐ செயலிழக்க செய்துட்டாங்க.

இனிமே அனாமத்தா போன-கீன் கிடந்தா… call attend பண்ணரதுக்கு முன்னாடி..அதிலேயிருந்து ஏதாவது வயர்-கியர் எட்டிப்பாக்குதான்னு பார்த்துட்டு போனை எடுங்க..ஏன்னா உண்மையிலேயே.. யாரவது போனை மறந்து போயிருக்கலாமில்லையா..? ? ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *