With words so few..
…..Flows your creativity
With effort so little..
…..you showcase your brevity
PS:- This is one of the best piece that I have enjoyed by Vishesh so far

Homeprenuer®, Entrepreneur working from home.
Professional Working From Home
With words so few..
…..Flows your creativity
With effort so little..
…..you showcase your brevity
PS:- This is one of the best piece that I have enjoyed by Vishesh so far
Rolling Tears of Sorrow…by Seema
My dear,….
……It pains me… to see you in pain.
……It chokes me.. when your heart throbs in agony.
……It aches me.. to see you all blue and gloomy.
At Trying times..when nothings works our way,
Vile Depression-could, clouds our happy-place.
Peek into a mirror..for a sunshine shall greet you,
Seek hope from self..for your best friend is you.
போன வாரம் மாயன் என்னை இந்த எட்டு விளையாடுக்கு அழைத்தார்....ரொம்ப நன்றி மாயன் :-s அப்போலிருந்து அடுத்தவங்க எட்டு-பதிவை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது தான்.. இன்னிக்கிதான் ஒருவழியா முடிஞ்சுது..எட்டி-எட்டி எட்டை பார்த்ததாலே என்னமோ.. ஒரே கழுத்து வலி.ஸோ..நான் என் எட்டை சுருக்கமா முடிச்சுக்கறேன்.. உங்க எட்டு..என் எட்டுக்குள்ளே இருக்கான்னு..ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்க.
8 நாட்களுக்கப்புறம் இந்த பதிவை போடறேன்..
8 ஐ க்ளிக்கி உங்க பெயரை தேடவும்

என் எட்டுலே நீங்க இருந்தீங்கன்னா..பின்னூடத்திலே..ஒரு வணக்கம் சொல்லரது…அடடா..உங்க பெயர் இல்லையா..”ஏன் தீபா என் எட்டை இதிலே சேர்க்கலைன்னு எனக்கு டோஸ் விடாம.. பறவாயில்லை..உன்னை மன்னித்தேன்னு மறுமொழியிலே சொல்லலாமே … .. ” விடுபட்டு போனவர்கள் மன்னிக்கணும்..கழுத்து வலி தாங்கலை..இல்லைன்னா.. எண்பத்தியெட்டே (88) போட்டிருப்பேன்
எல்லாரெயும் எல்லாரும் 8 போட அழைப்பு விட்டதாலே..எனக்கு அழைக்க யாருமே இல்லை..ஸோ..இதோட ஆட்டம் க்ளோஸ்…
Music in silence is h(u)mmm….
Melody in ecstacy is h(h)mmm…
Choir on lips is (a)hmm..
oh!Dear..need i say more..hmm hmm
Donno What To Say.. But …by Vishesh
Oh ! Dear.. your wail
……for lost inspirations ..
Pierces me.. for
….my heart takes in the incisions….
May your intellect
…..keep insanity at bay,
May benevolence of nature
……keep dire thoughts away.
As the hearts skips a beat or two..,
Love is in the air for you two.
Oh..! composing such marvellous melody…
In silent dialogues and missing beats.
These are a few colours of happiness… till the master calls it a day! … by Seema
In my quest towards earning my daily bread…
I lost my way and “walked into the clouds”.
Whispering winds and rolling rain-drops..and
Comforting family that holds every time i droop,
Untained innocence beaming with joy….
Welcomes me to feel happiness ahoy..!
ரெண்டு நாளாவே இங்கே பங்களூர்லே மப்பும் பந்தாரமுமா இருக்கு. ராத்திரியெல்லாம் ஜோறா மழை கொட்டோக்கொட்டுன்னு கொட்டுது.. பகலெல்லாம் ஒரே சிலு-சிலுன்னு இருக்கு. வளரும் பருவத்தில் பல காலம் கேரளதுலே இருந்ததாலோ என்னமோ… நான் மழைய்யை ரொம்ப ரசிப்பேன்…
சின்ன வயசிலே கூட.. மழை வந்துடுச்சே.. விளையாட போக முடியாதேன்னு நான் வருத்தப்பட்டதேயில்லைன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.. ஜன்னலோரமா ஒரு ஸ்டூல் போட்டு.. ஏதாவது புத்தகம் ( அந்தந்த வயசுக்கு ஏத்தாப்போல… காமிக்ஸ் – Mills and Boons – Keats & Shelly யின் கவிதை – என் diary ) எடுத்துவச்சு கொஞ்சம் நேரம் படிப்பேன்… நிறைய நேரம் மழைய ரசிப்பேன். படிப்புக்கு முக்கியத்துவம் ஏற ஏற… மழைய்யை ரசிக்க Keats & Shelly யை பக்கத்திலே வச்சுக்க முடியலை… என் ரெகார்ட் நோட் … Harper’s BioChemistry… யெல்லாம் தான் என் மழைக்கால தோழிகள்…
பொதுவா எல்லாரும் சம்மர்லே அவரவர் டேபிள் – சேர் ஜன்னல் பக்கம் போட்டுக்குவாங்க.. நல்லா காத்துவரும்ன்னு.. மழை காலத்துலே இதெல்லாம் இடம் மாறும்… மேலே சாறலடிக்குமில்லையா… ஆனால் நான் மழைகாலத்திலே தான் ஜன்னல் பக்கமா என் கட்டில் – டேபிள் எல்லாம். ..ஏன்னா.. காத்துவாக்குலே பளிச்-பளிச்ன்னு மழைத் துளி முகத்திலே விழும்போது அப்படி ஒரு சுகம். இதிலே என்ன விசேஷம்ன்னா என் மனசறிஞ்சு எங்கம்மா மழை கொஞ்சம் பலக்க ஆரம்பிச்சதும் சுட-சுட இஞ்சி போட்ட டீ தருவாங்க. sip-by-sip..டீய்யை உறிஞ்சி உறிஞ்சி .. டீய்யை ருசிப்பதா..மழைய்யை ரசிப்பதான்னு ஒரு ஸ்வீட் கண்பூஷண். மத்தியான வேளையாயிருந்தா.. அம்மாவும் நானும் சேர்ந்தே மழைய்யை ரசிப்போம் . அப்படியே விட்டத்தை பார்த்து அதையெல்லாம் நினைச்சுபார்த்தா… இன்னமும் மனசுக்குள்ளே சில்ல்ல்ன்னு ஒரு பீலிங்க்.
இப்போ நமக்கு கடமைகள் நிறைய இருக்கு. முன்னே மாதிரி நினச்சப்போ நினைச்சதை செய்ய முடியரதில்லை. ஆனாலும் லைட்டா ஒரு சான்ஸ் கிடைச்சா நான் விடறதில்லே…லீவு நாளிலே விட்டுலே எல்லாரும் மத்தியானம் தூங்கும்போது.. நான் மட்டும் மாடியிலே பால்கணியில் உள்ள பெஞ்ச் மேலே உட்காந்து… உட்காந்து..ஹ்ம்ம்… ஆகாசத்தை ரசிக்கும் சுகம் இருக்கே… அப்பப்பொ.. கல்கியின் பொன்னியின் செல்வன் படிப்பேன் .. இந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு உண்டா ?. ..
அதுவும் இன்னிக்கி மாதிரி climate ன்னா கேக்கவே வேண்டாம்… இந்த climate ஐ இன்னும் இன்னும் ரசிக்கணும்ன்னு நான் என் கம்ப்யூடரை மாடிக்கு மாத்திட்டேன்… இப்போ எனக்கு கம்ப்யூடரை தட்டிகிட்டே weather ஐ ரசிக்கலாம்.. இந்த மாதிரி நேத்திலே தான் எனக்கு எங்கம்மா ஞயாபகம் ரொம்ப வரும். என் adolescent வயதில் என் அம்மா தான் எனக்கு best friend. நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம்… மழைகாலத்திலே இதெல்லாம் Flashback மாதிரி வரும்.. மனசுக்குள்ளே அதெல்லாம் நினைச்சு சிரிச்சு-சந்தோஷமா இருப்பேன்.. அப்போதான்.. அடடா.. இப்போ.. இந்த நிமிஷம் அம்மா நம்ம கூட இல்லையேன்னு வருத்தம் பொத்திகிட்டு வரும்.
வெளியிலே பெய்யும் மழை மனசிலிருந்து கண்ணீரா வரும்.. 10 நிமிஷம் அழுது.. அப்புறம் அம்மாக்கு போன் பண்ணி 30 நிமிஷம் பேசினா மனசு லேசாயிடும்.. அப்புறம் என்ன.. இதையே நினைச்சுகிட்டு இருக்க முடியா.. நமக்குன்னு கடமைகள் இருக்கிலையா…மழை அது பாட்டுக்கு பெய்யும்.. நாம நம்ம கடமைகளை பார்க்க வேண்டியது தான்
If….Then…. by Vikas
If….Then…. by LyLTiArApRiNcEsS
If you were perfect as a picture
….then you shall be adorning her wall
….for she loves you for all your imperfections
If you would search every lamp
…..then she shall be holding it for you
If you would track down a leprechaun
…..then she shall be holding the pot for you
If you would take your life-force
…..then she shall be up there to welcome you
If you would sacrifice the dearest in your heart
…..then she shall be the one you might have to sacrifice
If your missing her…drowns you in agony
then ….
…………..see her in the early light
…………..feel her in the blossoms bright
…………..seek her in the twilight dust
…………..seize her in your dreams delight
As your rose is drenched
………with fragrance from within
Your verses are drenched
………with the passion within you
As the pouring rain holds
………a rainbow within each drop
Your momemts seems to hold
………his thoughts vibrant within you