யானைக்கெல்லாம் செருப்பு போடணும் என்ற ஆசை வந்தால்
![]() |
இந்த size-ல தான் தைக்கணுமோ..?..?..? ஒரு காலணி கடையில் நான் கண்ட விளம்பரம். புகப்படத்தை க்ளிக்குங்கள்…Full size ல பார்த்தா வித்தியாசம் தெளிவா தெரியும் . |

Homeprenuer®, Entrepreneur working from home.
Professional Working From Home
Kids are said to be the most inquisitive minds. They always want to know the “WHY’s & HOW’s” of things.So here are few tips to help you under those situations.This is just a small compilation..You will find answers once u have been asked the right kind of questions from the “Father of man”…(..Child is the father of Man.. isnt that how they taught us… or did i mess it up again…)
The onion itself contains oil, which contains sulfur, Cutting an onion causes sulfur
to move upwards. When this gas encounters the water produced by the tear ducts, it produces sulfuric acid.This sulphuric acid irritates the eyes. And the eyes produce more tears to dilute this acid… so that it can be flushed out. The only remedy to avoid shedding tears over onion is to boil it, not to slice it or dice it.
That covers of any other shape would fall through the manholes by virtue of their varying diameters. Circular manhole covers do not vary in width, or in diameter, thus remaining in place despite the street traffic running roughshod over them.
A fart is a combination of gases (nitrogen, carbon dioxide, oxygen, methane, and hydrogen sulfide) that travels from a person’s stomach to their anus.The gas that makes your farts stink is the hydrogen sulfide gas. The more sulfur rich your diet, the more your farts will stink. Some foods that cause really smelly farts include: beans, cabbage, cheese, soda, and eggs.
Vibrations of soft tissues located at the back of our throats cause the noisy, annoying sounds of snoring.
Its a misconception that snorers sleep soundly, the truth is Snorers are deprived of even the normal sleep. So next time u meet someone with snoring problem.Be sympathetic. And suggest a ENT specialist
Just like an umbrella keeps our bodies dry from the rain, our hairy eyebrows keep our eyes dry from rain or sweat. When it’s pouring rain outside or when sweat drips down from our foreheads, our eyebrows divert the flow of water or sweat away fromour eyes &also keep salty sweat from burning or irritating our eyes.
I was inspired to post this after attaining enlightenment from here
ரொம்பவே எளிதான சிற்றுண்டி..செய்து பார்த்து சொல்லுங்க
| ஜவ்வரிசி -1 கப் | ஜவ்வரிசிய்யை நன்றாக கழுவி–கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். அப்படியே 2-3 மணி நேரம் ஊற விடவும். ரொம்பவும் dry யாக இருந்தால்..கொஞம் நீர் தெளிக்கவும்.Only sprinkle water.Take care not to immerse it in water |
| வேர்க்கடலை-1 பிடி | (எண்ணை விடாமல் வறுத்தது) Dry roasted peanuts with their skin removed |
| பச்சைமிளகாய் -5 medium sized | |
| இஞ்சி – சிறிதளவு | |
| கொத்தமல்லி இலை :- விருப்பம் போல் | |
| எலுமிச்சம் பழம் :- 1 | |
| நீர் இல்லாமல் நன்றாக துடைத்த மிக்ஸியில் வேர்க்கடலை + பச்சைமிளகாய் + இஞ்சி + உப்பு ..சேர்த்து “ஓரு” நிமிடம் மட்டும் அரைக்கவும் (நீர் சேற்க்க கூடாது). இந்த அரைத்த கலவைய்யை ஊறி இருக்கும் ஜவ்வரிசியுடன் கலந்து 5 min வைக்கவும் |
|
| வாணலியில்:- நெய் + ஜீரகம் + மஞ்சள்ப்பொடி(சிறிது) + அரைத்த வேர்க்கடலையுடன் கலந்து வைத்துள்ள ஜவ்வரிசி.. இவைகளை..நன்றாக 5 min வதக்கவும்…, கொத்தமல்லி தூவி பரிமாறவும் … |
|
| விருப்பபட்டால் lime juice கலந்துகொள்ளலாம் for best results,.. you can allow the ஜவ்வரிசி to soak overnight.by sprinkling one handful of water only | |
Many custom templates offered by blogger beta either does not have a Background picture.. or the picture presented by default may not suit our taste. You too can have a custom looking header to your blog.Just follow the instructions closely
You make me happy by comming and reading this post.You can make me feel little more happier by dropping in your comments.Good luck to have your customised header picture
தண்ணி பிரச்சனை இல்லாத ஊரே கிடயாது, அப்படின்னு நான் தைரியமாக சொல்லுவேன். என்ன ஒரெ-ஒரு வித்த்யாசம், சில இடத்துல தண்ணி ஜாஸ்தி ஆனதுநால பிரச்சனை (இது மட்டும் இரண்டு வகையான தண்ணீருக்கும் பொருந்தும்)- இன்னும் சில இடத்துல குறைவு அல்லது மிக-மிக குறைந்த அளவிலெ இருக்கரதால் பிரச்சனை.அட..ஓடாதீங்க..நான் அரசியல் பேசல..
எங்க வீட்டு தேவைக்கெல்லாம் போர்வெல் தண்ணி தான். குடிக்க-சமைக்க எல்லாம் 2 நாளைக்கு ஒரு முறை நேரம்-காலம் இல்லாம கண்ட நேரத்துக்கும் நம்ம அரசாங்கத்தின் மிக மிக உயர்ந்த அதிகாரியின் (அதாங்க.. இப்பெல்லாம் தண்ணி திறந்து விடர அந்த புண்யவான்) மனசுக்கு தோணினாப்பொல குழாலெ தண்ணி வரும். தண்ணி வர ஆரம்பிச்சு ஒருமணி நேரத்துலெயே நின்னிடுச்சுன்னா அவருக்கு அவசர வேலை இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும். அட்டவணைப்படி நேத்தே நமக்கு வரவேண்டிய தண்ணி 2-நாள் ஆகியும் வரலைன்னா, ஓண்ணு நம்ம area-க்காரர் யாரோ அவரை நல்லா கடுப்பேத்திட்டார் – அதான் மனுஷன் பழி வாங்கரான் ( சி.சி. ..வாங்கரார்….ம்…மரியாதை முக்கியமா இவருக்கு).. இல்லை ஒருவேளை மத்த சில அலுவலகத்துல நடக்கிர மதிரி water-tank ” சாவிய hand-over பண்ணாம குடும்பத்தோட டா-டா பொயிட்டார். ஆனா சில நாள் (அதாவது வருஷத்துல தோராயமா 2-3 நாள்) 4-5 மணிநேரம் எல்லம்கூட தண்ணி வந்துகிடே இருக்கும்.அன்னிக்கி எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தும் தெரியுமா..அந்த புண்ணியமே அவரோட ௭ தலைமுறையை காப்பாத்தும்.
ஆக இப்படி கிடைக்கற தண்ணீரை சமைக்க ஒரு drum-ல புடிச்சாலும் குடிக்க special-ஆ 4 பாத்திரம் இருக்கு. சும்மா தும்மினாலே டாக்டர் பயமுடுத்தறாங்க. அதனால அந்த தண்ணீர் காயிச்சரத்துக்குன்னே வார்த்த பாத்திரத்துல புடிச்சு – காய்ச்சி – ஆறவச்சு அப்புரம் பில்டர்ல விட்டு.. அப்புறம்தாங்க நாம குடிக்கணும்.அதுக்குள்ள மனுஷன் தோண்டை-தண்ணி வத்தி கண்ணு முழி எல்லாம் பிதுங்கிடும்.
இதையெல்லாம் யோசிச்சு மாசகணக்கா பட்ஜட் போட்டு ஒருவழியா ஆகவாகார்ட் (aquagaurd) போடறதுன்னு முடிவு பண்ணிநோம்.Company காரங்க வந்து fix பண்ணி கொடுத்துட்டும் பொயிட்டாங்க. ஹப்பா…பூதாகாரமா தோட்டத்துல பாதி கிணறு மாதிரி இருந்த 4 தண்ணி காய்ச்சர பாத்திரமும், பிலிடரும் kitchen slab-லெ இருந்து இறக்கி வைச்சா.. kitchen பெருமூச்சு விடற மாதிரி ஒரு பிரமை.
நம்ம mentality தான் தெரியுமே.. எதையுமே சுலபமா தூக்கி-எறிய மனசு வராதே..இன்னிக்கி தேவை இல்லைன்னா என்ன.. யாரு கண்டா எப்பொ இதோட தேவை வரும்.. அப்படின்னு கட்டிகாக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். கொஞ்சம் உங்க வீட்டு பரண் மேலயும் பாருங்க..(எனக்கு ஒரு suppourtக்கு தான்).ஆக பரண்ல Only Limited Vacancy
தண்ணி-காய்ச்சர பாத்திரம் பெரிசா இருந்ததால.. குட்டி-குட்டி பாத்திரம் எல்லாம் ஸ்வாஹா பண்ணி பரண்ல ஏறிடுச்சு.ஆனா பிலிடர் மட்டும்.. இடிச்ச-புள்ளியாட்டம் எங்களையே மொறைச்சு “”எந்த மூலைல என்ன தள்ளலாம்ன்னு சதி-திட்டமா போடரீங்க.. விடமாட்டேன்..புதுசா ஒருத்தன் வந்துட்டான்னு என்னை ஓரம்கட்ட பாக்கரீங்களா..?..நானும் ஒரு கை பாக்கரேன்..எப்படி சுமுகமா இருகீங்க.”” அப்படீன்னு சொல்லர மாதிரியே இருந்துது.
அது விட்ட சாபமோ என்னமோ..2 நாள் தான் பசங்க எல்லாரும்..ஆக்வாகார்ட்ல தண்ணி பிடிக்கரேன்னு..பாட்டில்லெ தண்ணி இருந்தாகூட அதை கொட்டிட்டு காலி பாட்டிலோட வந்தாங்க . மூணாவது நாள் பாத்தா..ஆக்வாகார்டுக்கு பாட்டில் அர்ச்சனை…(எல்லாம் காலி பாட்டில் தான்).நூல் போலதான் ஆக்வாகார்ட் தண்ணிய கக்கும். அதை வச்ச கண்ணு வாங்காம பாட்டில்லெ பிடிக்கணும். ( அட தண்ணிய வீணாக்ககூடாதில்லெ..)இப்படி எல்லாதுலையும் தண்ணி பிடிச்சு திரும்பி பார்த்தா விட்டலாச்சார்யா படம் போல புதுசா 3-4 காலி பாட்டில் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்கும்…<
br />
ம்ம்..ம்.. பிலிடர்- நாள் ( அதாங்க .. அந்த நாள் ஞாபகம்) கருப்பு-வெள்ளை சினிமா மாதிரி ஞாபகம் வந்தது. அப்பெல்லாம் காலை -மாலை மட்டும் பிலிடர்லெ தண்ணி விட்டா போதும். வேணுங்கரவங்க அது குழாய்லெருந்து டம்பலெர்லெ எடுத்து குடிப்பாங்க..பிலிடர் என்கிட்டே ..””பாத்தியா… எல்லாம் நான் விட்ட சாபம் தான்.. என்னை ஓரம்கட்டலாம்னு நினைச்சீங்க இல்லே…இப்போ அனுபவீங்க””..அப்படீன்னு சொல்லரமாதிரி இருந்துது. பிலிடர் கிட்டே மானசீகமா மன்னிப்பு கேட்டேன்..மணி அடிச்சாப்போல சாபத்திர்க்கு விமோசனமும் பிலிடரே காட்டிகொடுத்தது
பிலிடர்லெ 2 பாத்திரம் இருக்கும். மேலே உள்ள பாத்திரத்துலெ தண்ணி விட்டா.. கீழே உள்ள பாத்திரத்துலெ சுத்தமான நீர் சேகரிக்கப்படும். அதுலதாங்க குழாய் இருக்கு. நான் அந்த குழாய் இருக்கர பாத்திரத்தை ஆக்வாகார்ட் கீழெ வச்சு சாப-விமோசனம் பெற்றேன்
Read though the letter written by a 6 year old and Randomly selected 2-marks answer regarding “The Cell” in a Biology Answer Paper in the language of the future
|
hi grdma & grdpa |
|
Da cels |
|
Hi Grandma and Grandpa |
|
The cell is the structural and functional unit of life. All activities that we associate with living (eating, eliminating waste,breathing, reproducing) are performed by individual cells. The way different cells undertake these activities may vary considerably, but the end result is the same. The study of the body at the cellular level is called cytology. An understanding of cytology is important because the disease process originates at the cellular level. |
The Primary complaint that a student (from Std-I to PhD) has is the lack of time during the examination. With the new lingo coming handy at these times of crisis.. They say that they shall be able to perform better during the examination. With the
SMS-lingo catching up even the regular spellings have gone for a toss.
I recollect during my college years, (definitely not school) I would take my lecture notes in a manner something similar to the prevailing SMS lingo, because I didn’t want to miss anything that my lecturer says (speed & accuracy of content) and at the same time I had to protect my hard-work (of taking down notes & i also color code it) from the eyes of notes-grabbers. You know.. Notes-Grabbers are those who rarely
attend classes…but get very comfy with the regulars just months before the exams so that they can take the notes and Xerox them and walk away with “Wow.. Without attending classes how did u manage to score so well” kind of applause from all the
faculty members. So, armed with my cryptic notes… I was well safeguarded against Notes-Grabbers. It’s true I compile my cryptic notes and safely lock it away at home. So i was never their favorite. Many note-grabbers have indeed confessed that its far more rewarding to sit though the lecture, rather than trying to decipher the contents of my notes. At least they would be rewarded with attendance in the former case.
Lets not stray away form the topic of discussion… coming to which, The principle behind SMS-lingo is to condense the spelling but conveying the content to save money and time. Everything in this society goes through a transition phase. This is how I see it,
We remember our grandparents telling that they studied in Regional-language medium schools and have fared well. They did not miss going to a English medium school. They fared well in life…the reason I would say is they had to prove themselves to a
limited population.. may be their Village-Taluk-District or even state. The completion was limited.
Next, Our parents… they might have spend their educational years in the regional language medium schools and some extra time to master the understanding & usage of the most prevailing language “English”. They forced themselves towards familiarizing with English so that they would not be lagging behind in their career and social circles. This made them see beyond the local Village-Taluk-District. The competition just got a little wide.
Now, ourselves…Our parents made it their life’s mission to send us to schools that taught English. Knowledge of one more language increased our chances of survival in the National and international arena. We, Indians had to equip ourselves with
few more popular languages other than English… like Hindi (if you are facing competition from the north) or any or all of the South Indian languages (why… well… u all know why). That’s not all.. There are many who take the pains to study other foreign languages as well like German, Spanish, French, Italian…even Swahili..Etc..depending on their job description. So on the competition scale, its the widest as the world just became a global village.
So.. What does this have to do with “Allowing SMS lingo at school” and other areas of correspondence? We all are today’s participants in the competition of successful existence…bound to retire some time in the future. After which…the next generation will take the reigns of development (self –national-international) in their hands. So it’s our duty to equip them well.
The Outage to accept SMS-lingo at school comes after the news of this lingo being accepted at Britain-NewZeland.etc…the Transition has begun…lets not bury our heads like an ostrich and try to wade it out. Certainly, it will not be practically possible to allow the students to answer all the exams in this manner. We can hit the right ground only after trying various permutations and combinations. Lets accept that its just one more language and start treating it like one.
சனி-ஞாயிரு எல்லாம் நல்லா ஊர் சுத்தி , இன்னிக்கி எழுந்திருச்சதே லேட்டு. வீட்டுல பெரியவங்க … அப்படி ஏற-இறங்க ஒரு பார்வை பார்த்து…ஏதொ சொல்லவராங்க.. ஆனா ஒன்னும் சொல்லலை… (இப்பொவே லேட்டு.. இனி இது வேறயா…தப்பிச்சேன்டா சாமி )
காலைல குளு-குளு பொட்டிய (அதாங்க Fridge) திறந்து பார்த்தா 2-வாடிப்போன காரட்,8-சுருங்கி போன பீன்ஸ் , பாதி-கொடமிள்காய் இவ்வளவு தான் இருக்கு. இப்பொ தான் ஒறச்சுது ஏன் அப்படி பாத்தாங்கன்னு..செ..Lunch box Ready பண்ண ஒருவிதமா சம்மாளிக்கலாம்னு காரட்டையும், பீன்ஸெயும் வேகவச்சு , மிச்சம் இருக்கற கொடமிள்காய் கூட சேர்த்து வதக்கரப்பொ , எப்பவோ துருவி வைச்ச தேங்கா நினைவுக்கு வர அதொட 4 பச்சமிளகாய் அரச்சு , உப்பயும் போட்டு , வதக்கின காய்கறி கூட சாதமும் சேர்த்து வாய்ல வச்சா.. காரம் சும்மா ஜிவ்வு நு ஏறுது.
கஷ்டகாலம்ன்னு வந்தா..பட்ட கால்லெயே படும்ன்னு சொல்லற மாதிரி..
…காரம் ஒருபக்கம் – சமயல் சொதப்பிடுத்தே நம்மவருக்கு மத்யான சாப்பாடு இப்படி ஆயிடுச்செங்கற வருத்தம் இன்னொருபக்கம் தாக்க..கண்ணு முந்நாடி இருந்தது.. ,காபி குடிக்கலாம்ன்னு எடுத்துவச்ச சக்கரை தான் (ஆமாங்க… நான் இன்னும் காபி கூட குடிக்கலை).ஏதோ ஒரு தைரியத்துல 2-ஸ்பூண் சக்கரைய அதோட கலந்து… Lunch box pack பண்ணி கொடுத்தாச்சு.
காரம் ஜாஸ்தி ஆயிடுச்சே ன்னு உப்பு போட- அதை சம்மாளிக்க கொஞ்சம் சாதம் சேர்க்க.. ஆகமொத்ததுல கலந்தது நிறைய ஆயிடுச்சு.செரி.. நாம சொதப்பினதை நாமதான் சாப்பிடணும்.. பெரியவங்களுக்கு வேற சமச்சு வச்சேன்.நான் பரிமார வருவதுக்கு முன்னாடி அவங்களே அந்த சொதப்பல்-சாதம் பொட்டுகிட்டாங்க. பிள்ளையாரப்பா..ன்னு நான் நிக்க..எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி..””இந்த Mixed Rice ரொம்ப நல்லா இருக்கே.. ஏன் இதை இத்தனை நாள் பண்ணலை..வெங்காயம் இல்லாம உனக்கு Mixed Rice இவ்வளவு நல்லா பண்ணவரும்னு சொன்னதே இல்லயே..இனிமே அடிக்கடி இதை பண்ணு.. ரொம்ப நல்லா இருக்கு”” அப்படின்னு சொல்லி, எனக்கு ஒரே புகழ்மாலை தான்.
இப்பொவே இதை மறக்காம என்னொட Recipie book ல எழுதி வச்சுகணும். இல்லைநா எப்படி பண்ணினேன்ங்கரதை நானே மறந்துடுவேன்
சாயங்காலம் அவரை கூட்டிகிட்டு பிள்ளையார் கொயிலுக்கு பொய் தேங்காய் வடல் போடணும்
எல்லாரும் மறக்காம வந்துருங்கப்பா.. தேங்காய் பொறுக்க. சாமி பிரஸாதம்–மாட்டேன்னு சொல்லகூடாது..ஓகேவா
நீங்களும் ஏதோ 1-2 விஷயத்துல சொதப்பியிருப்பீங்களே..சும்மா சொல்லுங்க.. என்ன ஆச்சு.?.?.?
Many would like to have a short description about their blog placed right above the posts, so that the readers neednot be redirected to a new page.Here i have placed the “Location identifier Text” and the “Translation options” above all of my posts.
Whatever you choose to display is totally your choice.I have placed a cocktail of text-JScript-Images.So..
How to do this
These procedures have worked wellenough for me.Hope this works for you too. If you like this hack and have been successful in implimenting do leave a comment here.
We would like to add the sites that we visit often to our “Favourites”.Its not surprising when someone else decides to add our site (blog) to their “Favourites”.In such case our-blog-link appears to look the same as the rest of the links.I think its pretty mundane.
![]() |
Take a look at the address bar of this blog that you are viewing right now.Yes, you guessed it correct.Its a “coffee cup” icon (I picked it up from somewhere in the net.I am still working to create my personalised icon). The Advantage is, this icon appears in the address bar & also appears when this URL is added to the favourites folder.So all geared up to personalise your blog with your icon..I have used this pic as my icon along with Myfavatar |
HOW TO ADD AN ICON TO YOUR BLOG/WEBPAGE
Phase – 1
Phase – 2
Hope you were sucessfull in adding the icon to your blog.Do leave a comment here and include a backlink to this post at your blog to help your frinds personalise their space with minimum time spent on googling.
..ஹா..ஹா…ஹாச்சூ..பிடி பிடி.. ஏன்டா ரெண்டு நிமிஷம் ஒழுங்கா ஸ்டூல் புடிக்க முடியாதா?.விளயாடரத்துக்கு அவள்ளவு அவசறம்..ம்ம்…
செரி..என் வேலை ஆச்சு..நீ கிளம்பு….
அடடே என்னோட அடுத்த பதிவ படிக்க வந்துடீங்களா?..வாங்க..வாங்க.
அது ஒண்ணுமில்லைங்க.. கார்த்திகை தீபம் வருதில்ல.. பரண் மேலெருந்து சுத்தம் செய்யிரதுக்காக விளக்கு எடுத்தேன்..அதான் நீங்க கேட்ட ஹாச்ச்சு. எடுத்தது விளக்கு தான்.. ஆனா..ஜோதியாடம் கண்ணுல பட்டது நான் படிச்சு இல்லை வயிருவலிக்க சிரிச்சு ..அப்புறம்..தினசரி வாழ்க்கைல மறந்து போன திரு.சாவி (சா.விஸ்வநாதன்) எழுதிய “வாஷிங்டனில் திருமணம்”
நம்மில் பலபேர் இந்த புத்தகத்தில இருக்கற பெரும்பாலான இடங்களை பார்த்திருப்பொம்..Washington DC ,NewYork, Wisconsin Avenue, National Art Gallery..etc. இந்த புத்தகத்தை முழுசா ரசிக்க ஒரே வழி.. தனியா உக்காந்து..கண்ணு வார்த்தைகளை படிக்க-படிக்க… மனசுக்குளே.. அப்பிடியே அதை சினிமா படம் போல பார்க்கவும்.
முயர்ச்சி பண்ணுங்க..இவ்வளவும் செஞ்சதுகப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைனா சொல்லுங்க.. நான் என் பேரை தீபா விலேருந்து பாதீ ன்னு மாத்தி வச்சுகிறேன்.
நான் ரொம்ப ரசித்த சில வரிகள்:-
இன்னும் பல இருக்கு.. பட்டியல் பொட்ணும்னா முழு கதையும் எழுதணும்.
>
சாவியின் வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்தது கொபுவின் சித்திரங்கள்.
இந்த கதை பிரசுரமான வருஷம் உங்கள் யாருக்காவது தெரிஞா கண்டிப்பா சொல்லுங்க..பதிவுல சேத்துக்கரேன்.